புதன், 29 மே, 2013

திருமணத்தின் போது பார்ப்பனர் சொல்லும் மந்திரமும் பொருளும்

                                                 எந்த நிகழ்வாக இருந்தாலும் பார்ப்பனர்களை அழைத்துவந்து தான் நடத்தவேண்டுமென்று மூடப்பழக்கத்தை இன்னும் விடாப்பிடியாக கடைபிடிக்கும் பாமர மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டிய அறிவாளிகளே!அடேய்! படித்த முட்டாள்களே! எதையும் பகுத்தறிவு கொண்டு ஆராயாமல் செயல்படும் உங்களை என்ன சொல்லி திட்டுவதென்று தெரியவில்லை. இதை படித்துப் பாருங்கள்...! உங்களுக்கு மானம், சூடு, சொரணை எல்லாம் இருக்கிறதா என்று பார்ப்போம். இதை ஆபாசமான பதிவு என்று நினைக்க முடியாது. இதை வெளிப்படையாக சொல்லித்தான் நடக்கப்போகும் எல்லா ஆபாசத்தையும் தடுக்கமுடியும்.
ரிக் வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் உள்ள 85ஆம் சூக்தம்
பெயர்: விவாகசூக்தம்
இதில் 47 சூத்திரங்கள் உள்ளன.
முப்பத்தேழாவது சூத்திரத்தின் முற்பகுதியில் வரும் வரிகள்
தாம் பூசன் சிவதமாம் ஏரய்ஸ்வ

யஸ்யாம் பீஜம் மனுஸ்யா வபந்தி

யா நஊரு உசதீ விஸ்ரயா தே

யஸ்யாம் உசம்தஹ் ப்ரஹராமசேபம்
பொருள்: பூசன் தேவனே, எவளிடத்தில் சந்தான விதையை
மனிதர்கள் விதைக்கிறார்களே எவள் நம்முடைய தொடையுடன்
சங்கமத்தை விரும்பி ஆதரிக்கிறாளோ எவளிடத்தில் நம்முடைய
லிங்கம் தட்டுகின்றதோ அவள் நம்மைக் காதலிக்குமாறு செய்துவிடு
(கவனிக்க - இது விபச்சாரத்திற்கான பிரார்த்தனை அல்லவா..?)
துப்யம் அக்ரே ப்ர்யவஹன் சூர்யாம் வஹதுநா சஹ

புனஹ் பதிப்யோ ஜாயாம் தா அக்னே ப்ரஜயா சஹ



பொருள்: இப்பெண்ணை முதலில் அக்னி பகவான் (அக்னி என்பது பிராமணியத்தின் அடையாளம், அக்னி புரோகிதர்களின் பிரதிநிதி) திருமணம்செய்து கொண்டு அவளுடன் குடும்பம் நடத்தினான். அப்படிப்பட்டவளை குழந்தை குட்டிகளுடன் நமக்குத் திருப்பிக் கொடுத்தருள்க



சோமஹ் ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தரஹ்

த்ருதியோ அக்னிஹ்தே பதிஹ் துரியஸ்தே மனுஸ்ய ஜாஹ்

சோமோ ததத் கந்தர்வாய கந்தர்வோ ததத் அக்னயே

ரயிம் புத்ரன் அதாத் அக்னிஹ் மஹ்யம் அதோ இமாம்
பொருள்: .. பெண்ணே. உன்னை முதலில் சோமன்
பெற்றுக் கொண்டான். அதன் பிறகு கந்தர்வன் பெற்றுக்
கொண்டான். அக்னி உனது மூன்றாவது புருசன்.
நான்கவது ஆள் இந்த மனிதன்.
முக்கியமானதொன்றை இங்கே கவனிக்க....
மேற்கண்ட 'சோமஹ்' மந்திரத்தைப் புரோகிதன் சொன்னவுடன்
மணமகள் அதனை ஏற்றுக்கொண்டு சொல்லும் மந்திரம்
பின்வருமாறு:
'இக்கன்னிப் பெண்ணை முதலில் சோமன் கந்தர்வனுக்குக்
கொடுத்தான். அதன் பிறகு கந்தர்வன் அக்னிக்குக் கொடுத்தான்.
கடைசியில் அக்னி இவளை எனக்குக் கொடுத்தான். இவளுடன்
செல்வத்தையும் ஆண் குழந்தைகளையும் கொடுத்தான்.
உத் ஈஸ்வாதஹ் பதிவதீ ஹி ஏஸா

விஸ்வாவசும் நமசா கீர்பிஹ் ஈளே

அன்யாம் இச்ச பித்ருசதம் வ்யக்தாம்

தே பாகோ ஜனுசா தஸ்யா வித்தி



உத்ஈர்ஸ்வ அதோ விஸ்வாவசோ

நமசா ஈளாமஹத்வா

அன்யாம் இச்ச ப்ரபர்வ்யம் சம்

ஜாயாம் பத்யா ஸ்ருஜ
பொருள்: திருமணத்தின் வணங்கப்படும் கந்தர்வனே, இந்த
கன்னிப் பெண் திருமணம் செய்துகொண்டு தன்னுடைய கணவனுடன்
இசைந்துள்ளாள். ஆகவே நீ இவ்விடத்தைவிட்டு எழுந்துசெல். தந்தையின்
வீட்டில் திருமணம் ஆகாது இருக்கும் கன்னிப்பெண்கள் மட்டுமே உனக்கு சேரவேண்டியவர்கள் என்பதை நீ தெரிந்துகொள்க. அழகி பெருத்த பின்பகுதிகளைக் கொண்ட வேறு கன்னிப்பெண்ணை வைத்துக் கொள்.
                                                இப்படித்தான் அந்த பார்ப்பன நாய்கள் நம்மை இழிவுபடுத்தி வருகின்றனர். இனி அவர்களைக் குறைசொல்லி ஒன்றுமில்லை. இதை தெரிந்தபின்னும் அந்த பார்ப்பன நாய்களைக் கூப்பிட்டு திருமணமோ, ஏதேனும் ஒரு நிகழ்வோ நடத்தினால் கூப்பிட்ட உங்களைத் தான் எதைக கொண்டு அடிக்கவோ...??? எந்த மொழியில் அசிங்கப்படுத்தினாலும் அசிங்கம் தானே? சமக்கிருதம் தெரியாமல் எந்த பார்ப்பானும் வருவதில்லை. சமக்கிருதம் தெரிந்ததென்றால் அதன் பொருளும் தெரியத்தானே செய்யும்? அப்படி துணிச்சலாக வந்து உங்களை இழிவுபடுத்திச் செல்லும் அந்த பார்ப்பன நாய்களை இனி எந்த திருமண நிகழ்விலாவது பார்த்தால் என்ன செய்ய போகிறீர்கள்? செருப்பு அணிந்துதானே செல்வீர்கள்? அப்புறம் என்ன, கழற்றி அடிக்கவேண்டியது தான்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக